நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச்சர் சரோஜா

நாமக்கல்: நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றார். முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதால் மனுவை சரோஜா மனுவை திரும்பப்பெற்றுள்ளார். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட புகாரில் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது….

Related posts

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான 6 பழமையான சிலைகள் பறிமுதல்

கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்க கட்டணம்: பொதுமக்கள் அதிர்ச்சி

நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு..!!