நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் – கார் மோதி விபத்து: புதுமண பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – பரமத்திவேலூர் சாலை புளியம்பட்டியில் 2 சக்கர வாகனம் – கார் மோதியதில் 3 பேர் பலியாகினர். காரில் வந்த திருமணமாகி 2 நாட்களே ஆன புதுமணப்பெண் மற்றும் 2 சக்கர வாகனத்தில் வந்த இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்!

அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது