நாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை

நாமக்கல்: நாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீசாணம் கிராமத்தில் சின்னசாமி குடும்பத்தினரை கட்டிப்போட்டு 11 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஓட்டக்கால் புதூரில் ரவிக்குமாரை கட்டிப்போட்டு 9 பவுன் நனை ரூ.29,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் நாமக்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்