நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனே வாழ்கிறார்கள் என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், பாஜக எம்.பி.-க்கள் அமைச்சர்கள் என அனைவரும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். நீட், CUET போன்ற நுழைவுத் தேர்வுகளால் மாணவர்கள் அச்சத்தில் வாழ்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை