நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும்: பிரதமர் ரிஷி சுனக் பேச்சு

லண்டன்: முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுத்த நடவடிக்கைகளை குறை கூறவில்லை என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பொருளாதாரத்தை கையாள்வதில் சில தவறுகளை லிஸ் ட்ரஸ் செய்துவிட்டார். நல்ல நோக்கத்துடன் தான் லிஸ் ட்ரஸ் நடவடிக்கைகளை எடுத்தார்; எனினும் சில தவறுகள் நடந்துவிட்டது. நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும் என ரிஷி சுனக் கூறினார்….

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு