நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு ஒன்றிய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: நாடு  முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு ஒன்றிய அரசு விருது வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இமாச்சலம் தொடங்கி உத்தராகண்ட், மபி., சத்தீஸ்கரில் அடுத்தடுத்து நடைபெறும் திருவிழாக்களை பட்டியலிட்டு மோடி பேசியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிப்பு தொடர்பான படங்களை தான் பதிவேற்றும் செய்துள்ளதாக வானொலியில் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் புதிய புதிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்….

Related posts

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்

பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விபத்து: 15 நாளில் 7வது சம்பவம்

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?