நாடு முழுவதும் கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் குழு சோதனை

டெல்லி: நாடு முழுவதும் வாசிர்எக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் மிக அதிக அளவு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  …

Related posts

ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

பா.ஜ அமைச்சரின் காரை தடுத்ததாக நடிகர் கைது: கோவா போலீசார் அதிரடி

கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்