டெல்லி: நாடு முழுவதும் வாசிர்எக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் மிக அதிக அளவு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். …