நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சியவர் கைது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய காஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பவனத்தில் காஞ்சிநாதன் வீட்டின் பின்புறத்தில் இருந்து 200 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.  

Related posts

ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது