நாகை அருகே கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயம்..!!

நாகை: நாகை அருகே கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயமானது. நாகை மாவட்ட வனசரகர் அலுவலகத்தில் வைத்திருந்த கடல் அட்டைகள் மாயமானது குறித்து போலீசார் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாகை மாவட்ட வனசரகர் அனந்தீஸ்வரன் புகாரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு