நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

நாகை: நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருக்குவளையை அடுத்த கன்னியம்மன் கோயில் தெருவில் காலணி வீடு இடிந்து விழுந்ததில் அன்னப்பட்டு (65) என்பவரும் அடுத்து பையூரில் கணேசன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி மலர்கொடி (62)பலியாகியுள்ளனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா