நாகையில் வடமாநிலத்தவர்களை தாக்கி ரூ.6.32 லட்சம் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

நாகை: தேத்தி கிழக்கு கடற்கரை சாலையில் நாற்காலிகள் விற்கும் வடமாநிலத்தவர்களை தாக்கி ரூ.6.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் 15 பேர் கொண்ட கும்பல் வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்….

Related posts

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டி மிரட்டல்

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது