நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசம்

நாகை: நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது. காட்டுநாயக்கன்தெருவில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்….

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது