நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துவந்த மக்னா ராம் என்பவர் கைதுப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.5.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு