நாகர்கோவில் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

நாகர்கோவில்: டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் தலைமையிலான போலீசார் டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4-ம் தேதி விஷக்கப்பட்டினத்தில் இருந்து போலி முகவரியில் 2 கிலோ கஞ்சா அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்