நரிக்குடி அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா

காரியாபட்டி: நரிக்குடி அருகே குருவியேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட  குருவியேந்தல் கண்மாயில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். மேலும் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் 3 முதல் 5 கிலோ வரையிலான கெண்டை, கெழுத்தி, அயிரை, குறவை உட்பட பல்வேறு வகையான மீன்களை  பிடித்து சென்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்