நத்தம் விஸ்வநாதன் பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் பணப்பட்டுவாடா.: தேர்தல் அதிகாரி புகார்

நத்தம்: நத்தம் விஸ்வநாதன் பங்கேற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பணப்பட்டுவாடா செய்த்தாக தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார். நத்தம் அருகே காட்டுவேலாம்பட்டியில் நத்தம் விஸ்வநாதன் பிரச்சாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் போலீசில் தேர்தல் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார். …

Related posts

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு