நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் இன்று ஆலோசனை

டெல்லி: நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்கிறார். ஒருமித்த கருத்துக்கு பிறகே திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்