நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு

சென்னை: நடிகர் பிரபு, அண்ணன் ராம்குமாருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சகோதரிகள் சாந்தி, ராஜ்வி சிவில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு, ராம்குமார் விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை மகன்களின் பெயருக்கு மாற்றம்செய்து விட்டதாகவும் சகோதரிகள் புகார் அளித்தனர்.  …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்