நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சிரேயாஸ் ஐயர்: 12.25 கோடிக்கு ஏலம்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இதுவரை எடுக்கபட்ட வீரர்களில் அதிக தொகைக்கு  இந்திய அணி வீரர் சிரேயாஸ் ஐயர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. …

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்