நகை திருட்டு வழக்கில் கணவர் கைது: அவமானம் தாங்காமல் மனைவி, மகன் தற்கொலை முயற்சி

ஆரணி: ஆரணி அருகே அருணகிரி சத்திரத்தை சேர்ந்த விஜயகுமார் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவமானம் தாங்காமல் மனைவி உஷாராணி, மகன் கோகுல் பையூர் பாறை குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உஷாராணியை அப்பகுதியினர் உயிரோடு மீட்ட நிலையில், மகன் கோகுல்  உயிரிழந்தார். …

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா