நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து அதிமுக ஆலோசனை நடத்துகிறது. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை