நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் குடும்பத்துடன் வாக்களிப்பு

சென்னை: சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடியில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் வாக்களித்தார். மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதிமாறன் குடும்பத்துடன் வாக்களித்தார். சென்னையில் மந்தமாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை