நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை அண்ணாநகரில் பாஜக எம்.பி எல்.முருகன் வாக்களிப்பு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பாஜக எம்.பி. எல்.முருகன் வாக்களித்தார். 5 மணிக்கு மேல் வந்த நிலையில் அவருக்கான டோக்கனை பெற்று 5.10 மணிக்கு வாக்கை பதிவு செய்தார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்த உடன் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி, கோரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.   …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்