தொழில் நுட்ப கல்வி இயக்கம் நவ.13-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்தும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் புதிய முறைபடி தாள் 1-ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட் தேர்வும், தாள் 2-ல் ஸ்பீடு தேர்வும்  இருக்கும்படி அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொழில் நுட்ப கல்வி இயக்கம் நவம்பர் 13-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. …

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்