தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கும்மிடிப்பூண்டி: நேமலூர் ஊராட்சியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு  10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  சண்முகம் (43). இவர் நேற்று வழக்கம்போல்  காலையில் வேலை செய்த போது,  திடீர்  என அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவிலியர்கள் மாதர்பாக்கம அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டது தெரிந்தது. …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு