தொழிலாளர் நல சங்க ஆண்டு விழா

திருச்செங்கோடு, மே 4: திருச்செங்கோடு அனைத்து மோட்டார் ஒர்க் ஷாப் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், 17ம் ஆண்டு விழா நேற்று தலைவர் பொன் சக்தி தலைமையில் நடந்தது. செயலாளர் அப்புராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பி.ஆர்.டி. நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ், லாரி பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் வெள்ளியங்கிரி, பிஆர்டி பரந்தாமன், செந்தில் மோட்டார் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் சக்திவேல், முருகன், காளிஸ், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை