தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை முன்னாள் மாணவர்கள் கூட்டம்

தொண்டாமுத்தூர், ஜூலை 10: கோவை அருகே தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1949ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1999ம் ஆண்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன் விழா நடத்தப்பட்டது தற்போது 2024ம் ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்று பவளவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி வரும் 12ம் தேதி முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ள சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு