தொண்டாமுத்தூரில் ஒரே இடத்தில் 700 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக வேட்பாளர் புகார்

கோவை: தொண்டாமுத்தூரில் ஒரே இடத்தில் 700 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி புகாரளித்துள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் போடா முயற்சி நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். …

Related posts

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்

சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிகிறது, எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி : அண்ணாமலை