தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.

திருப்பதி: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் சென்று திருமலை ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 64 அறைகளும் பக்தர்களால் நிரம்பி 3 கி.மீ. தூரத்துக்கு வரிசை அதிகரித்து வருகிறது. ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்….

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை