தொடர் மழையால் மானாவாரி நிலங்களில் வெள்ளைச் சோளம் அமோக விளைச்சல்

பெரியகுளம் :  பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால், வெள்ளைச் சோளம் அமோகமாக விளைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன. கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததால் மானாவாரி நிலங்களில் வெள்ளைச் சோளம், எள், பச்சைப்பயறு, தட்டான் பயறு, கேப்பை ஆகியவற்றை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டனர். இந்நிலையில், 90 நாள் பயிரான வெள்ளைச் சோளத்திற்கு தொடர் மழை கிடைத்ததால் நல்ல விளைந்துள்ளது. அறுவடை செய்ய 20 நாட்கள் உள்ள நிலையில், நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்….

Related posts

தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது மாஞ்சோலை எஸ்டேட்டை அரசே ஏற்க வாய்ப்புள்ளதா? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை

விவசாயி பையில் கொண்டு சென்ற ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறியது: பொதுமக்கள் சேகரித்து ஒப்படைத்தனர்

அமலாக்கத்துறை வழக்கில் வங்கி ஆவணங்களை கேட்டு செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு