தொகுதி பங்கீடு பேச்சு நடத்த காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடர் நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், எம்பி., எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகளான துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் அடங்கிய தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்….

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்