தேர்தலையொட்டி எம்டிசி சார்பில் 230 சிறப்பு பேருந்துகள்

சென்னை: சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள், கோயம்பேடு, தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 230 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்