தேனியில் இறந்ததாக சான்றிதழ் தரப்பட்ட குழந்தை உயிருடன் இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு

தேனி: தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக சான்றிதழ் தரப்பட்ட குழந்தை உயிருடன் இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆரோக்கியமேரியின் குழந்தை இறந்துவிட்டது என டீன் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்….

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு