சென்னை: கொரோனா தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை எடுக்கவில்லை என தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டையில் தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். …