தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை