சென்னை: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. …
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. …