தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை