தென் கொரியாவுடன் மீண்டும் அமைதி பேச்சு: வடகொரிய அதிபர் திடீர் விருப்பம்

சியோல்: வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இதுபற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தின. இதனால், தனது நாட்டின் மீது ஏற்கனவே விதித்துள்ள பொருளாதார தடையை அமெரிக்கா மேலும் கடுமையாக்கி விடுமோ என்ற அச்சம், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தென்கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அவர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், தென்கொரியா உடனான தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருப்பதாக நேற்று தகவல் வெளியாகி இருக்கிறது….

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்