தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 20-ம் தேதி எண்ணப்படுகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு கன்வென்ட்டில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை