தென்கொரியாவில் கேரம் உலகக் கோப்பையில் வெள்ளி வென்ற வீரருக்கு முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு

சென்னை: தென்கொரியாவில் கேரம் உலகக் கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் சகயபாரதிக்கு முதலமைச்சர் ரூ.40 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரர்கள்  மற்றும் பயிற்றுநர்கள் என மொத்தம் 55 பேருக்கு முதல்வர் பழனிச்சாமி தலா ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார். …

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை