தென்காசி: தென்காசி சங்கரன்கோவில் அருகே பயனற்ற தண்ணீர் தொட்டிக்குள் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயது மாடசாமி என்பவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….
தென்காசி: தென்காசி சங்கரன்கோவில் அருகே பயனற்ற தண்ணீர் தொட்டிக்குள் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயது மாடசாமி என்பவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….