தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி 1,523 ரவுடிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்….

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை