தூத்துக்குடி நாசரேத் ஆலய சட்டத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரைக் கிளை

மதுரை: தென்னிந்திய திருமண்டல திருச்சபை, தூத்துக்குடி நாசரேத் ஆலய சட்டத்துக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்தது. விருதுநகரை சேர்ந்த தேவசகாயம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை பொறுப்பு நீதிபதி ராஜா, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டனர்….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்