தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கலான விஷயத்தை முதல்வர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: கே.எஸ். அழகிரி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கலான விஷயத்தை முதல்வர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். எய்தவர்களை விட்டுவிட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.  …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை