தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  மஞ்சள் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக், கார், படகு உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. …

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே