தூத்துக்குடி, அக். 26: தூத்துக்குடி மேலரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வசுந்தர். மூலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர்., இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.