தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டு சாவு

தூத்துக்குடி, அக். 26: தூத்துக்குடி மேலரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வசுந்தர். மூலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர்., இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை