தூத்துக்குடியில் கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணி

தூத்துக்குடி,ஆக.24: தூத்துக்குடியில் கழிவுநீர் ஓடை தூர்வாரும் பணிகளை அமைச்தூத்துக்குடியில்
கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணி
தூத்துக்குடி,ஆக.24: தூத்துக்குடியில் கழிவுநீர் ஓடை தூர்வாரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறார். இதற்கான பணிகளை நேற்று அவர் துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவானி மார்ஷல், வட்டச்செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பிரதிநிதிகள் அமாலுதின், ஆறுமுகம், மார்ஷல் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

சர் கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறார். இதற்கான பணிகளை நேற்று அவர் துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவானி மார்ஷல், வட்டச்செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பிரதிநிதிகள் அமாலுதின், ஆறுமுகம், மார்ஷல் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

Related posts

புத்தாநத்தம் அருகே அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது

பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறைக்கு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

துவரங்குறிச்சி கடைவீதியில் பொதுமக்களை தெறிக்க விட்ட காளைகள்