துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: துவரை உற்பத்தியை அதிகரிக்க தரிசு நிலங்கள் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும் எனவும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய பயறு பெருக்க சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.    …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி