துபாயில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்பிலான 2.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளை கைது செய்த சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது