துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்களுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 8.17 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த சென்னை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது